Wednesday, June 16, 2010

நான் ...!!!

எல்லா மனுசங்களும் ஒரே குணத்துல இருக்கிறதில்லை... கை ரேகை மட்டும் எல்லோருக்கும் வேறுபாடு இல்லை அவர்களின் குணமும்தான்.. 
நீ ஏன் உன்னை போல நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்.. உன்னை போல நான் இருந்து விட்டால் அப்புறம் நான் யார்..
எனகென்ன தனித்தன்மை இருக்கிறது அது நல்லதோ கேட்டதோ.. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்...

நானும் இப்படித்தான் உன்னுடைய எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்க விரும்பறேன் என்னால் முடிந்தவரை.....
எனக்காக நீ மாற வேண்டாம்... ஆனால் நாம் இருவருமே சகிப்பு தன்மை கொண்டவராக மாற வேண்டும். 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.