Thursday, June 24, 2010

சில நேரங்களில்..

சில நேரங்களில்.. நான் உன்னிடம் 
பேச முடியாமல் போயிருக்கலாம்...!!!

சில நேரங்களில்.. உன் செய்திகளுக்கு 
பதில் சொல்ல மறந்திருக்கலாம்...!!!

சில நேரங்களில்.. என்னுடைய செய்தி 
உனக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்...!!!

ஆனால் இதற்கெல்லாம் அர்த்தம் நான் 
உன்னை மறந்துவிட்டேன் என்றல்ல..!

என்னை நீ நினைத்துகொள்ள 
நான் கொடுக்கும் இடைவேளை.....!!!!

--பழநிசாமி.தி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.